Tuesday, April 28, 2009

இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை

புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகல மற்றும் நயபனை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இரட்டைப் பாதையிலிருந்து நயபனை மற்றும் தொரகல செல்லும் வழியில் அமைந்துள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் இவ்வீதியில் இடம்பெற்ற இரு பஸ் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது பாலம் புனரமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இவ்வீதியினூடான பஸ் போக்குவரத்து சேவையை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: