Sunday, August 7, 2016

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும்

மலை­யக மக்­களின் பல்­வேறு விடங்கள் தொடர்­பா­கவும் காலத்­துக்­குக்­காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுதல் வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் தெரி­வித்தார். மலை­யக மக்­களின் சம­கால போக்­குகள் தொடர்பில் கருத்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து சந்­தி­ரபோஷ் மேலும் கருத்து தெரி­விக்­கையில் மலை­யக சமூகம் என்­பது இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்க தனித்­துவம் வாய்ந்த ஒரு சமூ­க­மாகும். இச்­ச­மூ­கத்தின் கலா­சார விழு­மி­யங்கள் பெறு­மதி மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன.
ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்ட விசே­டித்த போக்­குகள் இம்­மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் மகத்­துவம் சரி­யாக உண­ரப்­ப­டுதல் வேண்டும். நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கும் மலை­யக சமூ­கத்­தி­னரின் எழுச்­சிக்­காக அர­சாங்கம் தோள் கொடுக்க வேண்­டி­யதும் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.
மலை­யக மக்கள் பல்­வேறு புதிய பரி­மா­ணங்­க­ளையும் கொண்டு விளங்­கு­கின்­றனர். இப்­ப­ரி­மா­ணங்கள் தொடர்பில் ஆங்­காங்கே கலந்­து­ரை­யா­டல்கள், கருத்துப் பரி­மா­றல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் ஆர்­வ­லர்கள் எனப் பலரும் இது தொடர்­பான விட­யங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கலா­சாரம், பண்­பாடு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
எனினும் சம­கா­லத்தில் மலை­யக மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள பண்­பாடு, கலா­சாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான மாற்­றத்­தி­னையும் ஒட்­டு­மொத்­த­மாக பார்க்க முடி­யாத ஒரு நிலையில் இருக்­கின்றோம். துறை­சார்ந்த நிபு­ணர்கள், துறை­சார்ந்த ஆர்­வ­லர்கள் குறித்த விட­யங்­களை அறிந்து கொள்­வ­திலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்த மாற்­றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்­டி­யதும், இடர்­பா­டு­களை களைந்து அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்ல வேண்­டி­யதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.
மலை­யக மக்­களின் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் காலத்­துக்கு காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் ஊடாக நாம் பல்­வேறு விட­யங்­க­ளையும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். வருடா வருடம் இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யா­விட்­டாலும் குறிப்­பிட்ட ஒரு காலப்­ப­கு­தியை மையப்­ப­டுத்தி இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். ஆய்­வுகள் செய்து அபி­வி­ருத்தி செய்வோம் என்­பது ஒரு தொனிப்­பொ­ரு­ளாகும். வர­லாற்றைப் பார்த்து முன்­னோக்கிச் செல்வோம் என்­பதும் ஒரு முக்­கி­ய­மான கருத்­தாகும். இந்த நிலைகள் உரி­ய­வாறு கடைப்­பி­டிக்­கப் ­ப­டுதல் வேண்டும். ஆய்வு என்­பது சகல மட்­டங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. உலக நாடுகள் பல­வற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கு கள­மாக ஆய்வு அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது.
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெறும் ஆய்­வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரி­மா­ணங்கள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். இந்­தி­ய­ வம்­சா­வளி மலை­யக சமூ­கத்­தினர் இன்று பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­ளனர்.
எனினும் துறை­சார்ந்த நிபு­ணர்­களை இனங்­காண்­ப­தற்கோ சம­கால பார்­வை­யினை செலுத்­து­வ­தற்கோ போது­மான தர­வுகள் எம்­மிடம் இல்லை. எனவே ஆய்­வுத்­து­றையை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­ய­தென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. மேற்­கத்­தேய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் கருத்­த­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்கள், ஆய்­வுகள் என்­பன அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. சாதக, பாதக விளை­வுகள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் சமூக அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமைந்து வரு­கின்­றன.
மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேரா­சி­ரியர் தனராஜ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்­றினை நடத்­து­வது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பல்­வேறு ஆய்­வு­கள் சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கும் அபி­வி­ருத்­திக்கும் பக்­க­ப­ல­மாகும் என்­ப­தனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி- வீரகேசரி

பால்பண்ணையாளர்கள் சங்கம்

Etnuypah kw;Wk; mk;gfKt gpuNjr ghy; gz;izahsu;fis cs;slf;fp rq;fnkhd;iw mq;Fuhu;gzk; nra;atpUg;gjhf njhptpj;j ,e;jpa tk;rhtsp kf;fs; Kd;ddpapd; gpujp jiytu; R.g.Rg;gpukzpak; %ytsq;fspd; cr;r gad;ghl;bd; %yk; Etnuypah khtl;lj;jpy; jythf;fiy> nfhl;lfiy kw;Wk; mk;gfKt Mfpa gpuNjrq;fspy; fhy;eil Jiwapy; mgptpUj;jpia cWjpg;gLj;Jtjw;F nghJkf;fis Cf;fg;gLj;j Ntz;Lk; vd;whH.

fle;j 03-08-2016 md;W nfhl;lfiyapy; ghy;gz;izahsu;fs; rq;fnkhd;iw mikg;gJ njhlHghf  gz;izahsu;fis re;jpj;Jf; fUj;J njhptpj;j R.g.Rg;gpukzpak; Etnuypah khtl;lj;jpy; fhy;eilfis tsu;f;f $ba mjpfkhd tsq;fs; fhzg;gLfpd;wJ. Njrpa fhy;eil mgptpUj;jp rig kw;Wk; jdpahu; ghy; cw;gj;jpahsu;fs; Clhf fpilf;fg;ngWk; cr;r fl;l gyd;fs;> fle;j rpy tUlq;fshf fhy;eil tsu;g;ghsu;fis nrd;wilatpy;iy.
Njrpa fhy;eil mgptpUj;jp rig mur tptrha $l;Ljhgd rl;lj;jpd; fPo; 1973Mk; Mz;by; cUthf;fg;gl;lJ. mjd; ntspf;fs eltbf;iffs; 1974Mk; Mz;L Muk;gpf;fg;gl;lJ. md;W njhlf;fk; kiyaf kf;fs; cs;spl;l ehl;by; midj;Jg; gpuNjr kf;fSk; nghUshjhu epiyikfis Nkk;gLj;j fhy;eil cw;gj;jp kw;Wk; ghy; cw;gj;jp mikg;Gfs; Clhf nraw;gl;lJ.  Njhl;lj; Njapiy njhopiy khj;jpuk; ek;gpapUf;Fk; njhopyhsu;fs; jq;fsJ tho;thjhuj;ij cWjp nra;Ak; nghUl;L Ranjhopyhf fhy;eil tsu;g;ig Nkw;nfhz;ldu;. ,Ue;Jk; fle;j fhyq;fspy; fhy;eil tsu;g;G mUfp tUfpd;wJ. ,e;j epiyapy; Njhl;lg; gFjpfs; kw;Wk; ngUe;Njhl;l fpuhkg;gFjpfspy; ghy; cw;gj;jp kpfTk; Fiwtile;J tUfpd;wJ vdf;Fwpg;gpl;lhH.


,e;j tplak; njhlHghf mk;gfKt gpuNjr kw;Wk; Etnuypah gpuNjrj;jpy; ghy; gz;izahsu;fSf;F cjtpfis ngw;Wf;nfhLf;f rq;fk; xd;W ,y;yhjjd; fhuzkhfNt jdpkdpj Nghuhl;lj;Jf;F jhk; MshfptUtjhf ghy; gz;izahsu;fs; njuptpf;fpd;wdu;  vdf; Fwpg;gpl;lhu;. MfNt> gpuNjr gz;izahsu;Sf;fhf tpiutpy; rq;fk; xd;iw mq;Fuhg;gzk; nra;ag;NghtjhfTk; mt;thW Muk;gpf;fg;gLk; rq;fj;jpd; Clhf fhy;eil tsu;f;f $ba gapw;rpfs; tsq;fis ghJfhf;f $ba topKiwfs; ghy; cw;gj;jpia> ngUf;f $ba etPd Ntiyj;jpl;lq;fs; Gjpa njhopy;El;g Kiwfs;> Cf;Ftpg;Gfs;>  fhy; eil tsu;g;gjpy; Mu;tj;jpid J}z;b Ranjhopiy Nkw;nfhs;Sk; mstpyhd gapw;rpfs; kw;Wk; fz;fhl;rpfs; Nghd;wtw;iw elhj;j murhq;f kl;lj;jpy; eltbf;if Nkw;nfhs;sg;gLk;. ,jw;nfd fhy;eil cw;gj;jp Rfhjhu jpizf;fsk; kw;Wk; fhy;eilts mikr;R kw;Wk; r%f mgptpUj;jp mikr;R Mfpatw;wpd; cjtpfis ngUtjw;fhd eltbf;iffs; Kd;ndLf;fg;gl;Ls;sjhfTk; Rg;gpukzpak; Fwpg;gpl;lhH.

நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி

இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஒரு தொழிலாளி கட்டாயமாக  25 நாட்களுக்கு வேலை செய்திருக்க வேண்டும். எந்தக் கம்பனி, தொழிலாளிகளுக்கு 25 நாட்கள் வேலை வழங்குகின்றது' என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கணபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதற்காக முதல் முறையாக அரச திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என சிலர் கூறித்திரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக சொல்லப்படுகின்ற 2,500 ரூபாய் என்பது சம்பள உயர்வல்ல.   இடைக்கால கொடுப்பனவு மாத்திரமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலும், தொழிலாளி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தோடு 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாக வழங்கும் எந்த ஏற்பாடும் கிடையாது. மாறாக நாளுக்கு 100 ரூபாய்தான் வழங்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 'இடைக்கால கொடுப்பனவை மாபெரும் சாதனையாகக்காட்டி அரசியல் இலாபத்தை அறுவடைச் செய்யத்துடிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர்,  2,500 ரூபாய் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே   தொழிலாளருக்கு கிடைக்கும் என்பதை சொன்னால் சிறப்பாக இருக்கும். 

தனியார்த்துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றிய மார்ச் மாதத்திலிருந்து, இம்மாதம் வரையிலான நிலுவையையும் இணைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும்' என்றார். 'நல்லாட்சிக்காரருக்கு வாக்குகளை வாரி வழங்கிய பெருந்தோட்டத் தொழிலாளருக்கு, 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாகவும் நிரந்தரமாகவும் வழங்க அரசாங்கம் மறுப்பதால் தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது அம்பலமாகியுள்ளது. அத்துடன், நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் இயலாமையும் அம்பலத்துக்கு  வந்துள்ளது' என அவர் கூறினார்.