Sunday, September 28, 2008

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்

பெருந்தோட்டத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைகழகங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் அவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. எனவே பல்கலைகழங்களில் பயிலும் அல்லது அனுமதி பெற்ற மாணவர்கள் சகலரும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 30-09-2008 முன்னர் சௌமியமூர்த்தி தொண்டமான ஞாபகார்த்த மன்றம், இல.15ஏ, பிளவர் ரெரஸ். கொழும்பு-03 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்

No comments: