Tuesday, August 19, 2014

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை விஜயபாகுகந்த மாவெலிகம பகுதியில் சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்ட மின் வேலியில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று (19-08-2014) காலை 6.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.


 64 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தை ஓருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: