Wednesday, February 16, 2011

மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில்


மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் உள்ளடங்கிய பிரதேசம் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் புவியியல் துறை பிரதான அதிகாரி எம்.சீ.யூ மொரேமட தெரிவித்துள்ளார்.
இதில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை, புஸ்வெல்ல மகா வித்தியாலயம், கம்மடுவ பாடசாலை, பம்பரகலை பாடசாலை, வெஹிகலை பாடசாலை, வாலவலை பாடசாலை மற்றும் பமுனுவ பாடசாலை ஆகிய பாடசாலைகளே இம் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.

No comments: