Sunday, July 25, 2010

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பெயர் மாறியுள்ளதே தவிர அபிவிருத்திப் பணிகள் அப்படியே தொடர்கின்றன- இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளரும், ஊடகப் பேச்சாளரும், எஸ். ஜெகதீஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்

பி. வீரசிங்கம்


கேள்வி: பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் மலையகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அமைச்சர்களாக வும் பிரதியமைச்சர்களாகவும் இருந்தி ருக்கிறார்கள். புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்புக்கென தனியொரு அமைச்சு இல்லாததுடன் ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் என்ற நிலையில் அந்த மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு உட்பட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றிய நீண்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இ. தொ.கா.வின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என்ற வகையில் உங்களது கருத்தென்ன


No comments: