Monday, August 31, 2009

தொண்டமானின் தொழிற்சங்க போராட்டங்கள்

பெரும்பான்மை சமூகத்தினராலும்,அரசுகளாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுவந்த உரிமைகளை வென்றெடுப்பதில் போராட்ட வீரனாகவும், செயல்திறன் மிக்க தலைவனாகவும் விளங்கிய அமரர் சௌ. தொண்டமானின் போராட்டங்கள்

• 1946ம் ஆண்டு வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம்.
• 1947களில் பிரஜாவுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக சுழற்சி முறையிலான போராட்டங்கள்.
• 1952-53 களில் சம்பள போராட்டம்
• 1960-62 களில் அவிசாவளை பென்றி தோட்டம் மற்றும் டில்லரி தோட்டங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக எழுந்த போராட்டங்கள்.
• உடப்புசல்லாவ, டெல்ஹவுஸ் ஆகியவற்றின் வாழைமரப் போராட்டம். • பதுளை, கந்தஹென தோட்டத்தில் போராட்டம்
• எட்டியாந்தோட்ட அலகொல்ல தோட்ட கண்ணாடி வளையல் போராட்டம்.
• பசறை டெம்பேரிய போராட்டம்
• 1972 இல் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நேரப் போராட்டம்.
• 1984 இல் ஆண், பெண் சம சம்பளத்திற்கான போராட்டம்
• வட்டக்கொட, மடக்கும்பர போராட்டம்
• தலவாக்கொல்லை ஹொலிரூட் போராட்டம்
• பூண்டுலோயா, டன்சினன் போராட்டம்
• 1977 இல் சிவனு லட்சுமணன் போராட்டம்
• கலஹா இரும்புக்கொல்லை தோட்டப் போராட்டம்.
• உடப்புசல்லாவ டெல்மார் போராட்டம்
• சாஞ்சிமலை போராட்டம்
• நாவலப்பிட்டி மொண்டிகிறிஸ்டோப் போராட்டம்
• மாத்தளை முத்துசாமிப் போராட்டம்

மேற்படி போராட்டங்கள் அமரர் சௌ. தொண்டமான் காலத்தில் நிகழந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி- வீரகேசரி

No comments: