Friday, April 10, 2009

மக்களின் நல மேம்பாட்டை அபிவிருத்தி செய்ய யூ.எம்.டி.பி நிறுவனம் வருகை

பெருந்தோட்ட மக்களது நலமேம்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து யூ.எம்.டி.பி என்ற பெயரிலான நிறுவனம் இலங்கை வரவிருப்பதாக மத்திய மகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந் நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து தோட்டப்புற மக்களது நலமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும். குறிப்பாக தோட்டப்புற மக்களது அடிப்படை வசதிகள், குடியிருப்பு அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

No comments: