Friday, June 2, 2017

மண் சரிவு அபாயமுள்ள 1000 இடங்கள் பரிசோதனை


மண் சரிவு அபாயம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. 

பல மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மண் சரிவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். எம்.எஸ். பண்டார கூறினார். 

பரிசோதனைக் குழு வரவில்லை எனக் கூறி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறாதிருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments: