Wednesday, October 14, 2009

காலி, மாத்தறையில் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை

தென் மாகாண சபைத் தேர்தலில் காலி, மாத்தறை தோட்டப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வாக்களிக்க வாக்களார் அட்டைகள் இருந்தும் அவர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய தேசிய அடையாள அட்டையோ, வேறு ஆவணங்களோ சமர்ப்பிக்காததால் வாக்களிக்க முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: