28,500 இந்தியா வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை
தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் நாடற்றவர்களாக நீண்ட காலமாக இருந்துவரும் 28,500 இந்திய வம்சாவளி மக்களுக்கும் உடனடியாக இலங்கைப் பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது குறித்த சட்ட மூலத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதி வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment