Monday, June 22, 2009

5.74814 பேர் பதுளை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5.74814 பேர் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 1.17.000ஒரு இலட்சத்து பேர் தமிழ் வாக்காளர்கள். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர்களே, வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் பிரகாரம் 2007 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைவிட 15 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூஈற்று மூன்று வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதேவேளை, பெருந்தோட்டப் பகுதி தமிழ் வாக்காளர்களில் 14.700 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகளோ தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலான ஆவணங்களோ இல்லை. பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் கீழ்க்கண்ட வகையில் வாக்காளர்கள் (மகியங்கனை 85562, வியலுவை 48231, பசறை 60002, பதுளை 51468, ஆலி-எல 63124, ஊவாபரணகம 59472, வெலிமடை 68937, பண்டாரவளை 77312, அப்புத்தளை 60706 என்ற அடிப்படையில் 574814 பேர் வாக்காளர்களாகவுள்ளனர்.

No comments: