Thursday, April 16, 2009

பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் - சுரேஷ் வடிவேல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி மற்றும் வெள்ளநிவாரணம், தர்மசம்பளம், அங்கவீனர்களுக்கான நிவாரண உதவிகள், விதவைகளுக்கான மேம்பாட்டு உதவி ஆகியன இதுவரை காலமும் பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச் உதவிகள்;, நிவாரணங்களை பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையிலானவேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் பசறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

No comments: