Thursday, March 26, 2009

கம்புறுப்பிட்டியவில் ஏழுபேர் கைது

கம்புறுப்பிட்டிய நகரில் கடந்த 23-03-2009 அன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காலி, தெனியாய பகுதிகளின் தோட்டங்களை சேர்ந்த நான்கு இளைஞர்களும் மூன்று யுவதிகளையும் பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்களில் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாத காரணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments: