Thursday, September 11, 2008

பதுளையில் 13 பேர் கைது

பதுளையில் கடந்த 08-09-2008 மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தலைமறைவாக இருந்த பாதுகாப்பு படையினர் ஒருவரும் அடங்குகிறார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழர்கள் எனினும் அவர்களிடம் தம்மை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இருக்கவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்

No comments: