Saturday, August 15, 2009

மலையக பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயமான பௌத்தலோக மாவத்தையிலுள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலிருந்து இரு மலையக பெண்களின் சடலங்களை பொலிசார் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதி வீடொன்றில் வேலை செய்த பெண்களுடையதாக இருக்கலாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.லக்ஷபான மற்றும் மஸ்கெலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமதி (17) மற்றும் ஜீவராணி (16) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: