Monday, May 13, 2013

இடி தாக்கியதில் தொழிலாளர் இருவர் காயம்

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் இன்று 13 ஆம் திகதி முற்பகல் வேளையில இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது கைகளில் இயந்திரங்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவர் மீது இடி வீழ்ந்ததில் படுகாயமடைந்த இருவர் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்தச்சம்பவத்தில் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஸ்ரீதரன் , பெருமாள் புனிதகுமார் ஆகிய இரண்டு தொழிலாளர்களே காயமடைந்தவர்களாவர்