Saturday, March 28, 2009

டன்சினன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: