Wednesday, March 18, 2009

2015 இல் மலையக மக்களுக்கு சகலதும் கிடைக்கும் வகையிலான வாழ்க்கைத்தரம் - மத்திய மாகாண ஆளுநர்

2015ம் ஆண்டளவில் மத்திய மலைநாட்டு மக்களுக்கு சகல சௌபாக்கியங்களும் பொருந்திய வாழ்க்கைத் தரமொன்றை பெற்றுக் கொடுக்கும் மாகாண சபையாக மத்திய மாகாணசபையாக அமையும் என மத்திய மகாணசபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மத்திய மாகாணசபையின் 5வது அமர்வின் கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார்.

No comments: