Wednesday, September 16, 2009


தோட்டப் பகுதிகளில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 405 ரூபா சம்பள உயர்வை எதிர்த்தும், 500 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச சுமார் 1500 தோட்டதொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்கள் - வீரகேசரி

No comments: