Wednesday, June 24, 2009

நுவரெலியா மாவட்டத்தில் 33 மரண விசாரணை அதிகாரிகள் நியமனம்

நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு தமிழ் மரண அதிகாரிகள் 33 பேர் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களில் ஐவர் பெண்களாவர். இந் நியமனம் எதிர்வரும் 28-06-2009 அட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலய புதிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெறுகிறது.

No comments: